(Reading time: 13 - 25 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

ஆனால் தர்மராஜ் விஷ்வா மனதில் தவறான எண்ணத்தை விதைத்து விட்டதால் ஐஸ்வர்யா தன்னை சந்தேகப்படுவதாக விஷ்வா எண்ணி கொண்டான். 

தர்மராஜை விஷ்வாவிடம் இருந்து பிரிக்க எண்ணிய ஐஸ்வர்யா தர்மராஜ் பார்த்து கொண்டு இருந்த அக்கௌன்ஸை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்ல விஷ்வா கோபத்தில் அறைந்து விட்டார். ஏனெனில் ஏற்கனவே தர்மராஜ் அவரிடம் விஷ்வா பணத்தை எல்லாம் வேற எதோ ஒரு பொண்ணுக்காக செல

...
This story is now available on Chillzee KiMo.
...

வ்வப்போது வந்து பார்த்து கொண்டார். 

ஒரு கட்டத்தில் பிரதீஷை தன்னிடம் தந்து விடுமாறு விஷ்வா ரகளை செய்ய ஐஸ்வர்யா மறுத்து விட்டார். இந்த சோகம் தாங்க முடியாமல் மாணிக்கத்தின் மனைவி இறந்து விட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.