(Reading time: 12 - 24 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 30 - சுபஸ்ரீ

றுமாத சிறைத் தண்டனைக்கு பிறகு மதி மற்றும் மங்களம் விடுதலையாகி வெளி வந்தனர். மதி தன் அக்காவை பார்த்த பின்னர் கணேசின் தாயாரை சந்தித்தாள்.

அவர் இவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. “என் பையனை என்ன மாய மந்திரம் போட்டயோ உனக்காக ஜெயிலுக்கு போற அளவு இருக்கான். ஏழையா இருந்தாலும் நாங்க மானமுள்ள குடும்பம். நான் என் மகனையே தலை முழிகிட்டேன். வெளில போஎன விரட்டினார். அவரின் ஒவ்வொரு வார்த்தையாலும் மதி மேல் வெறுப்பை உமிழ்ந்தார்

மதி எத்தனை சொல்லியும் அவர் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. இறுதியாக மதி தோல

...
This story is now available on Chillzee KiMo.
...

பைத்தியம் மாதிரி பேசாத மதி . . உனக்காக உயிரையேக் கொடுப்பேன்என்றான்.

உங்க அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.