“சுந்தரி, உன் அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்னீயே, ஒரு இரண்டு மாசம் போகட்டும் எல்லோருமா ஒன்னா போகலாம்.” – ஜெயஸ்ரீ
எனக்கு “வியாழக் கிழமைக்கு ஏற்கனவே டிக்கெட் புக் செய்தாச்சு மாமி” – சுந்தரி
“ஏற்கனவே புக் செய்தாச்சா? யார் செய்தது? நீயா?”
“நான் இல்லை---“ – இனியவன் என்று சொன்னால், திரும்ப அவனிடம் போய் கேட்டு வைப்பார்களே என்று தயங்கினாள் சுந்தரி.
“அப்புறம் யாரு? இனியாவா புக் செய்துக் கொடுத்தான்? அவனுக்கு லீவ் கிடைச்சிருச்சா? என் கிட்ட அவன் எதுவுமே சொல்லலையே?” – ஜெயஸ்ரீ
“நான் மட்டும் போறேன் மாமி”
“நீ தனியா போறீயா?”
ஜெயஸ்ரீக்கு பிடிக்கவில்லை எ
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
கிச்சனில் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்தாள்.
குரலை மெல்லியதாக்கி இனியவனிடம் பேசினாள் ஜெயஸ்ரீ.
“இனியா, நான் எந்த அர்த்தத்துல சொன்னேன்னு உனக்கு நல்லா தெரியும். தெரியாத மாதிரி
Please romba sothikaadheenga avangalai ..
Jayashri aunty so sweet ..