(Reading time: 29 - 58 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

தொடர்கதை - கண்டதும் காதல் - 18 - சசிரேகா

செந்தமிழ்நம்பி சென்றும் ஆதிபனின் கோபம் மட்டும் அடங்கவில்லை. ஆதிராவை பற்றி அவதூறாக பேசிவிட்டாரே என்ற எண்ணத்தில் கோபமாக தன் அறையில் இருந்தான் ஆதிபன். அவனை சமாதானம் செய்யும் எண்ணத்தில் வந்த ஆதிரா

அத்தான்என அன்பாக அழைத்தாள் அவனோ கோபமாக

ம்என்றான்

ஆதிபன் அத்தான்என இழுத்து அழைக்க அவனோ

ஏய் நிறுத்துடி உனக்கு எந்த நேரம் எப்படி பேசறதுன்னு கூட தெரியலை

இப்ப என்னாச்சி அத்தான்

உன்னை யாரு அந்த மாமாகிட்ட அப்படி பேச ச

...
This story is now available on Chillzee KiMo.
...

செந்தில்வேலன் மாமா ரொம்ப பிரச்சனை பண்ணி அவரோட சண்டை வேற போட்டேன்”

ம் இப்பவும் அதான் நடக்கப்போகுது எப்படியும் அவர்தான் ஜெயிப்பாரு. அவர் முன்னாடி மாதவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.