Page 9 of 16
மாமா நாம போலாம்” என சொல்லவும் சிவகாமி வந்தாள்
”ஆமாம்ங்க வாங்க போலாம் போதும் இன்னும் எத்தனை கஷ்டம்தான் அனுபவிக்கறது” என சொல்ல ரத்தினவேல் எழுந்து ஆதிராவிடம் செல்ல திலீபன் தன் குடும்பத்துடன் வர பரதனும் தன் குடும்பத்துடன் வந்தான்
”அப்பா நாங்களும் வரோம்” என திலீபன் சொல்ல பரதன்
”நாங்கள ... >
”பைத்தியக்காரா நீ சரியான பாசக்காரன்டா உன் தாத்தா ஒரு சுயநலவாதிடா இன்னுமா அவர் மேல நீ பாசத்தை வைச்சிருக்க உன் குடும்பத்தை இழந்துதான் அந்த சத்தியத்தை காப்பாத்தனுமாடா”
This story is now available on Chillzee KiMo.
...