Page 16 of 16
அங்கிருந்து நடையைக்கட்டினார்கள். அதோடு புதிதாக எந்தவித பிரச்சனையும் உருவாகாமல் போனதை நினைத்து ஆதிபனும் நிம்மதியானான்
அந்த விசயத்தைக் கேள்விப்பட்ட ஆதிராவும் இனி பஞ்சாயத்து வைக்க எந்த காரணமும் வராது என நினைத்து நிம்மதியானாள். தங்கள் குடும்பம் பிரச்சனையை விட்டு விலகி இனிமேல் நன்றாக சந்தோஷமாக வாழப்போவதை நினைத்து மகிழ்ந்துப் போனார்கள் ... -align: center;">Go to Kandathum kadhal story main page
This story is now available on Chillzee KiMo.
...