Page 10 of 16
”என்ன செய்றது மாமா என்னை யாருமே புரிஞ்சிக்கலை, என்னோட ஆதிராவும் என்னைப் புரிஞ்சிக்கலை”
“டேய் அவள் இன்னும் போகலைடா வாசல்லயே நிக்கறாடா நீ கூப்பிடு அவள் வருவா”
“நான் கூப்பிட்டு அவள் வருவா ஆனா அம்முவை மாதவனுக்குதான் கட்டிக்கொடுப்பா” என ஆதிபன் சொல்லவும் செந்தில்வேலன்
”போதும்டா என்னோட ... காலையில் பொழுது விடிந்ததும் ஏதோ சத்தம் கேட்டு ஆதிபன் கலவரத்துடன் எழுந்தான்.
”என்ன சத்தம் இது” என நினைத்தவன் ஆதிரா வந்துட்டாளா என நினைத்துக் கொண்டு அவசரமாக தன்
This story is now available on Chillzee KiMo.
...