Page 5 of 7
அங்கே வந்தார்.
“யாரு இந்த போன்ல கூப்பிடுறாங்க?” – ஜெயஸ்ரீ கேட்க, அருணாச்சலம் போனை எடுத்துப் பேசினார்.
“ஹலோ”
“---“
“ஆமாம் நான் அருணாச்சலம். இனியவனோட அப்பா”
“---“
“ஆக்சிடன்ட்டா??? யாருக்கு???” – ஜெயஸ்ரீ தானாக அதிர்ச்சியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த கணவருக்குப் பக்கத்தில் சென்றாள். சுந்தரியின் இதயம் பயத்தில் படபடத்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் உணர்வுப் பெற்று பெரியவர்கள் இருவரும் கிளம்பினார்கள்.
அருணாச்சலம், ஜெயஸ்ரீ, சுந்தரி மூன்றுப் பேரும் அந்த தனியார் மருத்துவமனையில்