தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 04 - சசிரேகா
சந்துருவிற்கும் சரி சாந்தினிக்கும் சரி சிறுவயதிலிருந்தே அவரவர்களின் வீட்டில் இருந்தாலும் வெளியே சென்றாலும் வீட்டார் ஏதாவது கேட்டு விசாரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே சென்று வீடு திரும்பினால் போதும், எங்கே? என்ன வேலை? என்னவாயிற்று? அது நல்லதாக முடிந்தால் அதற்கும் ஆயிரம் அறிவுரைகள் தருவார்கள், கெட்டதாக முடிந்தாலும் ஆயிரம் அறிவுரைகள் பஞ்சமின்றி கிடைக்கும்
அந்த விசாரிப்புகள், அறிவுரைகளை கேட்டுக் கேட்டு சாந்தினிக்கு எப்படியோ ஆனால் சந்துருவிற்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அலுப்பு சலிப்புதான ... ர்வம் இல்லாமல் போகலாம்
This story is now available on Chillzee KiMo.
...