Page 7 of 22
ஆனால் அவளை ஓரளவு நெருங்கியதும் அவளது முகத்தை பார்த்த உடனே பயந்துவிட்டான். அவளோ கேரள பாணியில் புடவையை அணிந்துக் கொண்டு நகைகளுடன் அமைதியாக நின்றிருந்தாள். மங்கலான வெளிச்சத்தில் அவளின் முகம் மிகவும் பரிச்சயப்பட்ட முகமாகத் தெரிந்தது, மிகவும் நெருக்கமானவர்களின் முகம் போல தெரிந்தது ஆனால், அது யாரென சட்டென அவனால் அறிய முடியவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
.
சந்துருவோ பயத்தில் எதுவும் பேசாமல் இருக்க டிரைவரோ அதை கவனித்துவிட்டுப் பேசினான்
”என்னாச்சி சாரே பயந்து போன மாதிரி தெரியறீங்க, என்ன விசயம்“