Page 4 of 22
ஆனால், இன்று சாந்தினியிடம் மனம் விட்டுப் பேசிய காரணத்தால் டாக்சிக்காரன் கேட்ட தொகையை தந்துவிட்டு வண்டியில் ஏறிக் கொண்டான். டாக்சியும் அவன் சொன்ன ஊருக்குப் பயணப்பட்டது.
போகும் வழியெங்கும் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றான் சந்துரு. சுத்தமான காற்று, திருவனந்தபுரம் டவுனில் அல்லாமல் அதை ஒட்டியிருந்த ஒரு கிர ... an>”
”நன்றி” ”அந்த ஊர்ல எங்க தங்கப் போறீங்க”
”தெரியலை இப்பதானே அந்த ஊருக்கே போறேன், போஸ்ட் ஆபிஸ்ல வேலைன்னா கண்டிப்பா
This story is now available on Chillzee KiMo.
...