Page 3 of 25
ஜன்னல் வழியாக அந்த கிராமத்தின் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். சந்துருவோ அவளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.
சாந்தினி பார்த்த இடங்களில் எல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் நடப்பது, நிற்பது, அலைவது, பேசிக் கொள்வது போன்று தெரிந்தது. முதலில் அவளுக்கு அது கிராமத்தில் உள்ள மக்கள் என நினைத்துக் கொண்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பெண் போல இருந்தாள். ஆனால் சாந்தினியோ சந்துருவிடம்
”ஏன் அப்படி பார்க்கிறீங்க, எனக்கு கூச்சமா இருக்கு” என சொல்லி தலைகுனிய அதோடு