Page 4 of 25
சந்துரு அவளை ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிட்டு
”வீடு வரப்போகுது” என சொல்லிவிட்டு எழுந்து கோபியுடன் சென்றான்.
இரு வாகனங்களும் கிராமத்தின் தெருக்களில் வலம் வந்து ஒருவழியாக சந்துரு பார்த்து வைத்திருந்த வீட்டின் முன் நின்றது. பெரிய இடம் என்பதால் தாராளமாக வீட்டின் முன் இரு வாகனங்களும் நின்றது. அது போக காலி இடமும் இருந் ... அனைவரையும் வீட்டிற்குள் வரவேற்றுவிட்டு ஆரத்தி தட்டுடன் சந்துருவிடம் வந்து நின்றாள்.
”சாரே வாங்க” என அழைக்க அவனும் சாந்தினியை அழைத்துக் கொண்டு ஒன்றாக நின்றான்
This story is now available on Chillzee KiMo.
...