Page 4 of 4
“அதுக்குள்ளே நீங்க எங்கே போறீங்க? இருங்க! தரு இன்ட்ரோ செய்றேன் சொல்லி இருக்காளே, மறந்துட்டீங்களா?” – மஹாலக்ஷ்மி விஷ்ணுவை தடுத்தாள்.
“நானே மறந்துட்டேன் மஹா! ரூபிணியும் அவ பொண்ணும் மட்டும் வந்திருக்காங்க. அவ கணவர் ஆபீஸ் விஷயமா டூர் போயிருக்கார். எங்கே ரூபிணி?” – தாரணி கண்களால் தேடினாள்.
“அதோ இருக்கா. ரூபிணி, ரூபிணி” – தாரணியின் குரல் கேட்டு திரும்பி பார்த்தாள
...
This story is now available on Chillzee KiMo.
...