Page 4 of 4
“சொல்லி இருக்கேங்க. அவ நாம சொல்றதை அப்படியே கேட்பா, உங்களுக்கே தெரியும்”
“இதுக்கு மேல கேட்டு என்ன செய்றது? இதைப் பத்தி பேச நான் விரும்பலை. நான் காரை வெளியே எடுக்குறேன். நீ கதவை லாக் செய்துட்டு வா” – கசப்புடன் சொல்லி விட்டு சென்றார் சந்திரசேகர்.
நிலாவுடைய முகம் வாடிப் போனது.
“அப்பாவைப் பத்தி உனக்கு தெரியும் நிலா. அவர் சொல்றதை பத்தி யோசிக்காதே. நேத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...