Page 3 of 4
“என்ன?”
“நானும் பார்த்த உடனே முதல்ல அதிர்ச்சி ஆயிட்டேன். நிலாவோட அம்மாவும் கூட பயந்துடட்டாங்க. என்னன்னு கேட்டா இரண்டுப் பேரும் பாஸ்கட் பால் விளையாடினாங்களாம். அப்போ நிலா சேலையில போட்டு இருந்த சேப்டி பின் சரியா வேலை செய்யலை அதான் இப்படி”
“நிலா பயந்துட்டாளா?”
“அதெல்லாம் இல்லை. ரூபிணி தான் பயந்துட்டாங்க. அந்த டைம்ல உங்க குரல் கேட்டுச்சு. நிலாவோட அப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை என்று அவருக்கு தெரியும்.
“நீ சொல்லி நான் எப்போ வேண்டாம்னு சொல்லி இருக்கேன் மஹா. நான் என்ன செய்யனும், என்ன பேசனும்னு மட்டும் சொல்லு அப்படியே செய்றேன்” – மஹாலக்ஷ்மிக்கு ஒத்து ஊதினார்