(Reading time: 11 - 22 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

ஐந்தாவது நபரோ ஏன் இது கள்ள காதல் விவகாரமாக இருக்க கூடாது என்று கேள்வி எழுப்ப சந்திரா கோபத்தில் டீவியை அணைத்தாள்.

அவளின் கோபத்தை பார்த்த அவளது அப்பா இப்படி உட்காருமா என்றார்.

அவளும் உட்கார்ந்து அப்பாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அம்மாடீ... சந்திரா, இந்த உலகம் என்னவும் பேசட்டும்மா... ஆனால் நீ நீதி வேணும்னு எதையும் பண்ணாத..<

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிச்சா தான் க்யூட்டா இருக்கும் மை ஹீரோ என்று சொல்ல அவரும் சிரித்து விட்டார். இப்போ இருக்கிற நிலையில் அப்பாகிட்டே வாதாடி அவங்கள கஷ்டப்படுத்த வேண்டாம் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.