தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - பிந்து வினோத்
இளவரசியைப் பார்த்து,
“ஹாய் ஆன்ட்டி” என்றான் எஸ்.கே
இளவரசியின் முகத்தில் வந்துப் போன மெல்லிய சங்கடம் அவனுக்குத் தெரியாமல் இல்லை. அன்று நந்தினி பற்றி இளவரசி ‘போட்டுக் கொடுத்த’ நிகழ்வுக்குப் பிறகு இப்போது தான் அவளை சந்திக்கிறான்.
“எப்படி இருக்கீங்க?” இளவரசியை இயல்பாக்க சாதாரணமாக பேசினான் எஸ்.கே.
“நல்லா இருக்கேன் எஸ்.கே. எனக்கென்ன குறைச்சல்” என்றாள் இளவரசி.
“இது கடுப்பா சொல்ற எனக்கென்ன குறைச்சலா? இல்ல சந்தோஷமா சொல்ற எனக்கென்ன குறைச்சலா??” என மீண்டும் இளவரசியை இயல்பாகக ஜாலியாக கேட்டான் எஸ்.கே.
“ரொம்ப சந்தோஷமா சொல்ற எனெக்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் ஸ்மிரிதி மனம் வாடி விடாமல் அவளையும் தூக்கி பிடித்து பேசிய இளவரசியின் திறமையை மனசுக்கும் மெச்சிக் கொண்டான் எஸ்.கே.!!! அதுவே இளவரசி பழைய ஃபார்ம்க்கு வந்து விட்டதாக நம்பிக்கையையும் அவனுக்கு