Page 5 of 8
விழித்துக் கொண்டு நின்ற நந்தினியை நினைத்து அவனுக்கு இப்போது சிரிப்பு வந்தது...
இப்போதும் திடீரென அவள் முன்னே சென்று நின்றால் அப்படி தான் விழிப்பாளோ??? புன்னகை மாறாமலே யோசித்தான்...
வீட்டிற்கு வந்து சேரும் வரை அந்த புன்னகை அவனின் இதழ்களிலேயே இருந்தது.
கராஜில் அஸ்வினியின் கார் இருக்கவும், ஆர்வத்துடன் வீட்டினுள் நுழைந்தான். நேராக அஸ்வினியை தேடி சென்றான
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>“அப்போ ஓகே சொல்லிட்டாளா??? சொல்லிட்டாளா???” என்று அவன் கேட்ட விதத்தில் கைக்கு ப்ராக்ச்சர் வந்து விடுமோ என்று அஸ்வினிக்கு பயமாக இருந்தது.