Page 2 of 5
அது ஒரு சன்னமான தங்க செயின் அதில் ஆட்டின் வடிவத்தில் சிறிய பென்டண்ட். “எதுக்கு மாமா இதெல்லாம்?” என்றாள்
சுசீலாவும் “இப்ப என்னத்துக்கு பாலா . .” என உரிமையோடு தன் தம்பியைக் கண்டித்தாள் . அவன் குடும்ப நிலையை அறியாதவள் அல்லவே இவள்.
“நம்ம குடும்பத்துல நீ தான் முதல் டாக்டர் பவி. எத்தன ... ல்
This story is now available on Chillzee KiMo.
...
“டேய் சும்மா இருக்க மாட்ட . . சுசீலா இவன் சொல்றதை . . . ” எனப் பலராமன் முடிக்கும்முன்