(Reading time: 17 - 33 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 09 - ஜெபமலர்

ந்திரா காட்டிய போட்டோவை பார்த்த வக்கீல் சண்முகம் முகத்தில் கலவரம் உண்டானது.அவர் மனம் வேகமாக கணக்கு போட ஆரம்பித்தது.

 ஒரு சில நிமிடம் அங்கு பெரிய அமைதி நிலவியது. சுற்றி இருந்த அனைவரின் கண்களும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தது. நெல்லை..... சரிதா.... நீங்கள்தான் காரணம்...... இந்த வார்த்தைகளே அவர் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருக்க அவர் மனது நெல்லை என்ற இடத்தில் நிற்க நெல்லை என்று அவர் உதடுகளும் ஒத்திசைந்து வார்த்தைகளை வெளியிட்டது.

சந்துரு சந்தோஷ் இருவரும் என்ன சொல்லப்போகிறார் என்று கூர்ந்து கவனிக்க வக்கீல் சண்முகத்தின் பார்வை அந்த பார்ட்டியில் கலந்து கொண்

...
This story is now available on Chillzee KiMo.
...

்றான் .

சரி... உங்களுக்கு கொலை செய்யப்பட்ட ரகுநாதனை தெரியுமா என்றாள் சந்திரா.

 தெரியாது ...... தியாகு 

ஓகே..... அவருடைய மனைவி சரிதாவை தெரியுமா....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.