(Reading time: 17 - 33 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

கொடுக்காமல் பார்த்துக் கொண்டார்.

 ஒரு வேளை தியாகுவிற்கு அன்றே வக்கீல் சண்முகம் அவர்கள் தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால் இன்று தன் துணையை இழந்திருக்க மாட்டார் சரிதா. இது எல்லாவற்றையும் அறிந்த ஆதாரம் இந்த பள்ளியின் ஆசிரியராக இருந்து தலைமையாசிரியராக உயர்ந்த இவர்கள் தான் என்று சொல்லவும் ஆசிரியர்சந்திரா சொன்னது அனைத்தும் உண்மையே. பதினோராம் வகுப்பில

...
This story is now available on Chillzee KiMo.
...

‎யுவர் ஆனர்.... இந்த புகைப்படம் கொலை நடந்த பிறகு எடுத்தது. ஏன் என்றால் சற்று தொலைவில் ஒரு காவலர் நிற்பது தெரிகிறது என்று சொல்ல பதில் சொல்ல தெரியாமல் விழித்தான் தியாகு. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.