தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 20 - சசிரேகா
திருமணம் ஆனது முதல் சூர்யாவும் ஹர்ஷாவும் ஒரே அறையில் இருந்தார்கள் ஆனாலும் அவர்கள் பழையபடியேதான் பழகி வந்தார்கள், மாற்றம் எதுவும் இல்லை அவள் தன் வேலையில் மூழ்கியிருந்தாள், அவனும் அப்படித்தான் இதில் அடிக்கடி பார்த்துக் கொள்ள நேரிட்டாலும் அது வேலை விசயமாகதான் இருந்தது, அவள் எதிர்பார்த்த காதல் அவனால் தர இயலவில்லை ஆனாலும் துணையாக இருந்தான், அவனின் துணையால் அவள் ஒரு வாரத்திலேயே 2 ஆர்டர்களை செய்து முடித்தாள்.
அவளது நண்பர்களும் டில்லியில் இருந்து வந்தார்கள், அவர்களையும் அழைத்துக் கொண்டு சூர்யா கொண்டு வந்த ஆர் ... pan>என கெஞ்ச அவனோ அவனின் கெஞ்சலைக்கண்டு மனம் இரங்கி பேச வருவதற்குள் அவனது தந்தை வந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன்டா இப்படி நடந்துக்கற பாவம் பெரிய மனுஷன் இவ்ளோ தூரம் இறங்கி வந்து பேசறப்ப