Page 5 of 48
அவனே சென்று தண்ணீர் குடித்தவன் தன் தாயிடம்
”சாப்பாடு ஆச்சாம்மா”
”இல்லையே ஏன் பசிக்குதா உனக்கு”
”இல்லை மதியத்துக்கு கேரியர் கொண்டு போகனும்ல அதான் கேட்டேன்”
”இன்னும் மதியம் ஆகலையே இப்பதானே மணி 11 ஆகுது, சமையல் ஆனதும் சொல்றேன் நீ போய் வேலையைப் பாரு” என சொல்ல அவன ... வனை விட்டு விலகி தன் வேலையை செய்யச் சென்றாள். மாலை நேரம் ஆனதும் அவனே எழுந்து அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான். வீடு திரும்பியன் தன் வேலையில் இறங்கினான் அப்போது
This story is now available on Chillzee KiMo.
...