(Reading time: 79 - 157 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அவனே சென்று தண்ணீர் குடித்தவன் தன் தாயிடம்

சாப்பாடு ஆச்சாம்மா

இல்லையே ஏன் பசிக்குதா உனக்கு

இல்லை மதியத்துக்கு கேரியர் கொண்டு போகனும்ல அதான் கேட்டேன்

இன்னும் மதியம் ஆகலையே இப்பதானே மணி 11 ஆகுது, சமையல் ஆனதும் சொல்றேன் நீ போய் வேலையைப் பாருஎன சொல்ல அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

வனை விட்டு விலகி தன் வேலையை செய்யச் சென்றாள். மாலை நேரம் ஆனதும் அவனே எழுந்து அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான். வீடு திரும்பியன் தன் வேலையில் இறங்கினான் அப்போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.