Page 32 of 37
செய்தான்.
அர்ஜுன் நல்ல நாளிலேயே குதர்க்கமாக பேசிவைப்பான். இதில் கௌதம் வேறு குழப்பத்தில் பேசினான்
”நான் செத்தா நீ சந்தோஷப்படுவியா வருத்தப்படுவியா“
”என்னது நீ சாகப்போறியா உன்னை காப்பாத்திட்டதா டாக்டர் சொன்னாங்களே”
”அதை விடு நான் செத்தா நீ சந்தோஷப்படுவியா மாட்டியா அதைச் சொல்லு”
” ... span>நீ சொல்லு நான் செத்தா சந்தோஷப்படுவியா வருத்தப்படுவியா
This story is now available on Chillzee KiMo.
...
”இப்படியெல்லாம் நீ பேசமாட்டியே உனக்கு இது போல யோசனையே வராதே“
”வந்துடுச்சே“