(Reading time: 52 - 104 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 04 - பத்மினி செல்வராஜ்

வினோதன் தாய் வழி குடும்பம் பரம்பரையாக பட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பம்.. அவர்களின் சொந்த ஊர் காஞ்சிபுரம். காஞ்சிபுரத்தில் அவர்களுக்கு சொந்தமாக தறி வைத்து மிக நேர்த்தியாக பட்டு புடவைகளை நெய்து விற்பனை செய்து வந்தனர்..

வினோதன் தாத்தா ரங்கராஜன் தலை எடுத்ததும் தங்கள் தொழிலை மேலும் விரிவு படுத்த எண்ணினார்.. அதனால் தங்கள் விற்பனையை காஞ்சிபுரத்தோடு நிறுத்தி கொள்ளாமல் சென்னையில் முக்கிய இடங்களில் கடை அமைத்து விற்பனை செய்து வந்தனர்...

அதோடு வெறும் பட்டுப்புடவைகளை நெய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் பட்டுப் புழுக்களை வளர்த்து அதிலிருந்து நூலெடுத்து அதை ஏற்றுமதி செய்யும் தொழ

...
This story is now available on Chillzee KiMo.
...

/span>

கூடவே கல்லூரி முடித்து வந்ததும் பகுதி நேரமாக தன் தந்தையின் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தாள்..  

கல்லூரி படிப்பை முடித்ததும் முழுமூச்சுடன் தொழிலில் இறங்கி விட்டாள்..  அவர்களின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.