Page 5 of 29
ரொம்பவும் சிரத்தை எடுத்து நல்ல பையனாக தேடிக்கொண்டிருக்கிறேன்..
இத்தனை நாட்களாக உன் முகம் எனக்கு நினைவு வராமல் போய்விட்டது.. உன்னைப்பற்றி உன் குணத்தைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.. அதனால்தான் உடனே மாப்பிள்ளை கேட்டுவிட்டேன்..நான் கேட்டதுக்கு ஒத்து கொண்டதுக்கு ரொம்ப நன்றி மாப்பிள்ளை.. “ என்று கரம் குவித்தவர்
“அடுத்து ஒரு சின்ன வேண்டுகோள்... “ என்று தயங
...
This story is now available on Chillzee KiMo.
...
றைவாக நினைப்பவன் நான் இல்லை மாமா..
‘ஆணுக்கு பெண்ணிங்கே சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே..’ என்ற பாரதியாரின் கொள்கையை பின்பற்றுபவன் நான்..