Page 29 of 29
சொல்லி தடுக்காமல் நித்தி வாழ்க்கை பாழாக விட எனக்கு மனம் வரவில்லை.. அதனால் தான் இதை தடுத்தேன்.. நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா? “ என்றாள் வருத்தமாக..
தன்னை சமாளித்து கொண்ட ராகவன்
“இல்லடா மணு.. நீ சரியாகத்தான் செய்திருக்கிறாய்.. உன்னை உன் அப்பன் சரியாகத்தான் வளர்த்திருக்கிறான்.. தப்பு எங்க நடந்தாலும் அதை துணிச்சலாக சுட்டி காட்டும் தட்டி கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-decoration: underline;">Go to Ithazhil Kathai Ezhuthum Neramithu story main page