(Reading time: 52 - 104 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

இன்டஸ்ட்ரீஸ் இந்த அளவுக்கு வந்திருப்பதற்கு காரணமே என் மகன் தான்..

அதனால் அவனிடம் இருக்கும் சிறு குறையை பெரிது படுத்தாமல் உன் மகளை கட்டிக்கொடு.. நான் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.. என் மகன் சீக்கிரமே அந்த சிறு கெட்ட பழக்கத்தையும் விட்டு விடுவான்... அதுக்கு நான் கேரண்டி..”  என்று சொல்லி தான் பெண் கேட்டிருந்தார்..

கல்யாணியும் ஜெயாவின் வசதியை பார்த்து ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த ராகவன் தன் மனைவியின் பக்கம் ஒரு கோபப் பார்வையை வீசியவர்

“கல்யாணி...  அப்ப  இந்த தம்பியை பற்றி மணு சொல்வது உண்மையா?  உனக்கு இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.