(Reading time: 52 - 104 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அவனுக்கும் ரங்கராஜன் சொல்லிய செய்தியை கேட்டு நம்ப முடியவில்லை..

காஞ்சனாவை அவனுக்கு நன்றாகவே தெரியும்.. சிறுவயதில் காஞ்சிபுரத்தில் ரங்கராஜன் வசித்த பொழுது ஒன்றாக சேர்ந்து விளையாடி இருக்கிறார்கள்..

அதுக்கு பிறகு ரங்கராஜன் குடும்பம் சென்னைக்கு குடியேறி சென்றுவிட்டது. அதன் பிறகு காஞ்சனாவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..

கிருஷ்ணமூர்த்தியும் தன் படிப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஞ்சனா இப்பொழுது பெரிய இடத்து பெண்.. அவர்களது தகுதிக்கு  தகுந்த மாதிரிதான் மாப்பிள்ளை பார்ப்பார்கள்..

மாதச் சம்பளம் வாங்கும் தனக்கும் கோடியில் புரளும்  அவளுக்கும் எப்படி செட்டாகும் என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.