(Reading time: 52 - 104 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அப்படியிருக்க எப்படி ஒரு பெண் திருமணமானதும் தன்  பிறந்த வீட்டை விட்டு  வந்து புகுந்த வீட்டில் வாழ்கிறாளோ அதே போல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைந்தால் அந்த  ஆண் தன் மனைவியின் வீட்டில் வசிப்பது ஒன்றும் தப்பில்லை..

நான் வறட்டு கௌரவத்திற்காக பார்த்து கொண்டு இருக்கவில்லை.. அம்மாவை விட்டு செல்ல வேண்டுமே என்றுதான் கொஞ்சம் தயக்கமாக இருக்கு... " என்றார் தன் அன்னையை பார்த்தவ

...
This story is now available on Chillzee KiMo.
...

தோஷம்.. ஆனால் நீ இத்தனை நாளா கஷ்டபட்டு வளர்த்த உன் மகனை உன்னிடம் இருந்து பிரிக்கும் பாதகன் நான் அல்ல...

நீயும் எங்களுடனே  அங்கேயே வந்து தங்கிக்க வேண்டும்.. அவ்வளவு பெரிய வீட்டில் உனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.