Page 7 of 29
மட்டும் இடம் இல்லாமலா போய்விடும்.. நீயும் எங்களுடனேயே வந்து இருந்து விடு.. “ என்று சொல்ல கனகம் மறுத்துவிட்டார்...
“இல்ல ணா.. எலி வளையானாலும் தனி வளை வேண்டும் னு சொல்வாங்க.. இப்ப எனக்கு கை கால் நல்லா இருக்கு.. அதனால் என் வூட்டுக்காரர் வாழ்ந்த இந்த வீட்டிலயே என் கடைசி காலத்தையும் தள்ளணும்னு பிரியபடறேன்..
நான் எனக்கு முடியாத பொழுது அங்கு வந்து சேர்ந்து கொள்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் கணவனின் காதலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் திருமணத்திற்கு பிறகு அவருமே தன் கணவனை காதலிக்க ஆரம்பித்தார்..
அவர்களின் காதலுக்கு அடையாளமாய் அடுத்த வருடமும் பிறந்தவன் வினோதன்..