(Reading time: 52 - 104 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

ஆகப்போறதில்லை.. தன் அம்மாவை போல பெண் வேண்டும் என்று தேடி இன்னை வரைக்கும் ஆற்றங்கரையில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் நிலைதான் உனக்கு.

ஏனென்றால் இந்த ஊரில் ஏன் இந்த இந்தியாவிலயே நம்ம அம்மா மாதிரி யாராவது இருக்காங்களா? “ என்று வினோதினி தன் அன்னையை கட்டி கொள்ள

“அப்படி சொல்லுடா என் செல்ல குட்டி.. என் பொண்டாட்டி மாதிரி வேற ஒருத்தி இருந்துவிட முடிய

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்களை மாதிரி நேர் பார்வை இல்லை.. உங்களை மாதிரி சேலை கட்டி இருக்கவில்லை.. உங்களை மாதிரி முகத்தில் ஒரு தேஜஸ் இல்லை.. “ என்று என்னென்னவோ காரணங்கள் சொல்லி எல்லாவற்றையும் தட்டி கழித்தான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.