Page 2 of 4
நுழைந்தாள். நேரம் விடிகாலை மூன்று ஆகி இருந்தது. ஸ்டேஷனில் பெரும்பாலானவர்கள் தூங்கி வழிந்துக் கொண்டிருந்தார்கள்.
பெரிய மீசையுடன் இருந்த இன்ஸ்பெக்டர் மட்டும் மேஜை மீதிருந்த பேப்பரில் கவனத்தை வைத்திருந்தார்.
"என்ன இன்ஸ்பெக்டர் எப்படி இருக்கீங்க?" – கவுன்சிலரின் கணீர் குரல் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியது.
"கவுன்சிலர் சார், நீங்க என்ன சார் இந்த நே
...
This story is now available on Chillzee KiMo.
...
முறையாக இன்ஸ்பெக்டரிடம் நேரிடையாக பேசினாள்.
அவள் பேசிய தோரணையும், வார்த்தைகளும் அவள் பெரிய ஆள் என்பதை சொல்லாமல் சொன்னது. இருந்தாலும் யார் அவள் என்பது புரியாமல் விழித்தார் இன்ஸ்பெக்டர்.