(Reading time: 7 - 14 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 02 - பிந்து வினோத்

ண்களுக்கு முன் தெரிந்த அதிசயக் காட்சியை பார்த்து வாய் பிளந்தாள் அகிலா.

"அந்த ஐலாண்ட் சூப்பரா அழகா இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன். ஐலாண்டா இருந்தாலும் தண்ணி மட்டுமில்லாமல் சுத்தி மலையாலேயும் சூழப்பட்டுருக்கு. அங்கே இருக்க இயற்கை காட்சிகளைப் பார்த்தா கண்ணை திருப்பவே முடியாது..." என்று கயல் சொன்னப் போது அகிலா பெரிதாக யோசித்திருக்கவில்லை. இப்போது கப்பலில் இருந்து வெளியே வந்து இறங்கிய உடன் கண்ணில் பட்ட காட்சி அவளை அசத்தியது!

இத்தனைக்கும் அகிலா இயற்கை பிரியை கிடையாது. அவளுக்கு பிடித்தது எல்லாம் லேப்டாப்பும், ஸ்மார்ட் போனும் தான். அது இரண்டும் இருந்தால் சாப்பிட உணவோ, குடி

...
This story is now available on Chillzee KiMo.
...

்ணாடி கதவை திறந்து ரிசப்ஷன் பகுதிக்கு சென்றாள் அகிலா.

காலை நேரம் என்பதாலோ என்னவோ அதிக கூட்டம் இல்லை.

ஒன்றிரண்டு ஆண்கள் அங்கே இருந்த லவுஞ்சில் பேப்பர் படித்துக் கொண்டும் மொபைலில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.