Page 1 of 4
தொடர்கதை - கண்ணின் மணி - 02 - ஸ்ரீலேகா D
“இன்னைக்கு என்ன சமைக்கட்டும் மேடம்?” சமையல் வேலை செய்யும் கிரண் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் பொறுமையாக யோசித்து பதில் கொடுத்தாள் பூர்வி. அவளுக்கு எப்போதும் எதிலுமே பொறுமை தான்.
“இன்னைக்கு திவேஷும் டின்னர் சாப்பிடுவார். மீனும், சிக்கனும் செய் கிரண். நல்ல காரமா செய்.”
“குழந்தைகளுக்கு காரம் குறைச்சலா தனியா செய்யவா மேடம்?”
“செய் கிரண்”
குழந்தைகளுக்கு மட்டும் இல்லை, பூர்விக்கும் காரம் ஆகாது. திவேஷை கல்யாணம் செய்தப் பிறகு கஷ்டப் பட்டு அவனுக்காக கார உணவுகளை சாப்பிட பழகி இருந்தாள்.
உணவு மட்டுமில்லை இப்போது பூர்வி உடைய உலகமே திவேஷை சுற்றி மட்டும் சுழன்றது. திவேஷ் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ng> ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆