தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 04 - சசிரேகா
தஞ்சை
”மாமா” என ஆசையாக அழைத்துக் கொண்டே வந்தாள் உத்ரா. அங்கு வசீகரனோ சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தான். அதில் மானஸாவும் இருந்தாள். உத்ராவும் இருந்தாள்.
”இந்த ரெண்டு பொண்ணுங்கள்ல யார் மானஸான்னு தெரியலையே” என மனதில் நினைத்துக் கொண்டிருந்த நேரம் மான்குட்டி போல துள்ளிக் கொண்டு வந்து நின்ற உத்ராவைக்கண்டு சிரித்தான்
”ஓ அப்ப நீதான் மானஸாவா” என ஆர்வமாக கேட்க
”இல்லை மாமா நான் உத்ரா மானஸாவோட தங்கச்சி” என அவள் சொல்ல வசிக்கு சின்ன ஏமாற்றம் ஏற்பட அவன் முகம் மாறியது. அதைக்கண்ட உத்ராவோ
”மாமா என்னாச்சி அக்காவுக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லுங்களேன் தெரிஞ்சிக்கிறேன்”
”என்னைப்பத்தியா ஏன் உனக்கு தெரியாதா என்னைப் பத்தி பாட்டி சொல்ல்லையா”
“சொன்னாங்க ஆனா அது பழைய கதை இப்ப நீங்க வேற பாரின்ல இருந்து வந்திருக்கீங்களே