Page 15 of 15
சம்மதம். நீயும் வந்துட்டதால உனக்கும் சேர்த்து நான் கோயில்ல பரிகாரம் செய்யப் போறேன் நான் கிளம்பறேன் நீயும் வர்றியா” என கேட்க அவனோ
”அது வந்து பாட்டி நானா இல்லை இல்லை நான் வரலை நீங்க போங்க நான் ஊருக்கு போறேன். தேவையில்லாம என் மனசுல ஆசையை வளர்க்காதீங்க நான் உறுதியா இருக்கேன் உத்ராவும் தெளிவா இருக்கா நிச்சயம் நாங ... coration: underline;">Go to Kandathoru katchi kanava nanava endrariyen story main page
This story is now available on Chillzee KiMo.
...