Page 12 of 15
பார்த்திபனின் மனக்குழப்பம் நீங்கியது
அவன் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக எதையோ யோசித்தான் அவனது யோசிப்பைக்கண்ட உமையாளும் மனதுக்குள் தவறாக எதுவும் நடந்துவிடக்கூடாதென ஆயிரம் கடவுளை பிரார்த்தனை செய்யலானாள். பார்த்திபனோ பொறுமையாக
”பாட்டி இந்த விசயத்தை இப்படியே விட்டுடுங்க, அத்தைக்கும் உத்ராவுக்கும் என்னைப்பத் ... கொடுக்க நினைக்கிறானே இவனை விட நல்லவன் உத்ராவிற்கு அமையாது என நினைத்தவர் பார்த்திபனிடம்
”பார்த்திபா இது உன்னோட முடிவு இதுல நான் தலையிடலை ஆனா உன் பாட்டியோட வாக்கு பொய்க்காது”
This story is now available on Chillzee KiMo.
...