(Reading time: 11 - 22 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 29 - பிந்து வினோத்

ந்த வீட்டிலேயே இருந்த பெரிய பார்ட்டி ஹாலில் தான் அன்றைய அத்விதா பர்த்டே பார்ட்டியும் நடத்த அலங்கரித்து இருந்தார்கள். நந்தினியும் எஸ்.கே'வும் அங்கே வந்தப் போது அந்த அறையில் ஒரே பேச்சு சத்தமாக இருந்தது. ஆனால் யாரும் இவர்கள் இருவரையும் கவனித்ததாக தெரியவில்லை...

நந்தினி ஸ்ரேயா இருந்த பக்கம் போக முயன்றாள்... ஆனால் எஸ்.கே அவளின் கையை அப்போதும் விடுவதாகவும் இல்லை... அவளுடன் வருவதாகவும் இல்லை!!! வேறு வழியில்லாமல்,

"கையை விடுங்க" என்றாள் நந்தினி.

"அதை இப்படி சொல்லாம... அங்கே என் ரூம்ல ஒரு குறும்பு சிரிப்போட லுக் கொடுத்தீயே... அப்படி கேளு பார்ப்போம

...
This story is now available on Chillzee KiMo.
...

ன சொல்வது என்று யோசிக்கும் முன்,

"சித்தப்பாவை கூப்பிட்டீயா புவன்..." என்றுக் கேட்ட அஸ்வினியின் குரல் கேட்டது.

நந்தினியின் கையில் உரிமையுடன் ஸ்பெஷலாக ஒரு அழுத்தம் கொடுத்து விட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.