Page 9 of 15
“அங்க என்ன வேலையிருக்கு ஒரு 2 3 நாள் கழிச்சி வரேன்”
“தஞ்சையில என்ன வேலையிருக்கு உனக்கு” என துரைசிங்கம் கேட்க அதற்கு வசியோ மனதில் மானஸாவை நினைத்துக் கொண்டே
“சும்மா இங்க ஒரு ப்ரெண்ட்டை பார்த்தேன் அவனும் பிசினஸ்மேன்தான் அவன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு இருக்கேன் ஒருவேளை அவன் மூலமா பிசினஸ்ல உதவி கிடைக்கலாம் அதான்” என பொய் சொல்லி மழுப்ப அதை நம்பிய அவரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கு விடுமுறை அளித்திருந்த காரணத்தால் சாப்பிடுவதாக சாக்கு சொல்லி உத்ராவை காண முடியாமல் தவித்துப் போனான் பார்த்திபன்.
உத்ராவை தனிமையில் காண முயன்ற போது வசிகரன் அவளை தனது காரில் அழைத்துக்