Page 2 of 3
குறைத்து ஓரமாக நிறுத்தினான்.
“மனுஷனுக்கு மனுஷன் உதவனும் பாண்டியா. வா, என்னன்னு பார்த்துட்டு வருவோம்”
“நீங்க இருங்க சார். நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்.”
“இல்லை நாம இரண்டும் பேரும் போகலாம் வா”
பிரணயும் பாண்டியனும் கார் பக்கத்தில் போன உடன் என்ஜினை பார்த்துக் கொண்டிருந்தவன் தலையை திருப்பி இவர்களைப் பார்த்தான்.
“கார் ரிப்பே
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் பார்த்தாள் அவள்.
அவள் – அமுதவள்ளி!
பிரணய் அமுதவள்ளியை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை.
அவர்கள் இருவடைய முதல் சந்திப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இன்னமும் யோசித்துக்