தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 32 - பிந்து வினோத்
கண்கள் மலர்ந்து மின்ன... கன்னங்களில் வெட்கச் சிவப்பு தெரிய... நடையில் துள்ளல் சேர்ந்திருக்க... மீண்டும் அந்த கெஸ்ட் ரூமுக்குள் வந்தாள் நந்தினி.
அங்கே அஸ்வினி, ஸ்ரேயா, ஸ்மிரிதி மூவரும் தூக்கம் வருவதற்கான அறிகுறி ஒன்றுமில்லாமல் ‘தெளிவாக’ அவர்களுக்குள் எதுவோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
மூன்று பேருக்கும் பொதுவாக ஸ்மைல் ஒன்றைக் கொடுத்தப்படி அவர்கள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள் நந்தினி.
“என்ன நந்தினி சீக்கிரம் வந்துட்ட??? நாங்க உன்னை தேடி வந்துட்டு... அங்கே பார்த்த காட்சியில.... நீ வர இன்னும் நிறைய நேரம் ஆகும்னு நினைச்சோம்...” என்றாள் ஸ்ர
...
This story is now available on Chillzee KiMo.
...
றீங்களா???”
ஸ்ரேயாவின் சிரிப்பு கலந்த பேச்சு நந்தினியை மீண்டும் அந்த கெஸ்ட் ரூமுக்கு கொண்டு வந்தது...
ஸ்ரேயாவின் கிண்டலும் மற்ற இருவரின் சிரிப்பும், நந்தினியை அசடு வழிய வைத்தது.