தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 33 - பிரேமா சுப்பையா
தேன் நிலவு முடித்து அவள் வந்தது, சென்னையில் இருந்த அவனுடைய இல்லத்திற்கு ...
ஆரத்தி எடுத்து வரவேற்றாள் கண்மணி ..எல்லோரும் சிரித்த முகத்துடன் இருக்க ... பொன்னியின் முகத்தில் அளவில்லா பூரிப்பு .. அனைவரின் மீதும் இருந்த கோபம் சுவடே இல்லாமல் மறைந்து போயிருந்தது .. அன்னையை அணைத்து கொண்டவள் ..
"எப்ப மா வந்த ...?" என்று கேட்க
“நீங்க கிளம்பின அன்னிக்கே தம்பி எங்களையும் இங்க வர சொல்லிட்டார் மா” என்று கண்மணி சொல்ல அவனை திரும்பி முறைத்தாள் பொன்னி. அவனோ சிரித்தபடியே உள்ளே சென்றுவிட்டான்.
வந்த அன்றே அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான். அவன் கிளம்பி வந்த தோரணை ...விழி வி
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடித்து ஆட்டிவிட்டு விடை பெற்று செல்ல, அவளுக்கு அவனிடம் தீர்த்து கொள்ள வேண்டிய சந்தேகங்கள் நிறையவே இருந்தன!
வீட்டிற்கு பன்னிரண்டு மணிக்கு மேல் தான் வந்தான் பாலா .. பத்து நாள் பொறுத்து