(Reading time: 37 - 73 minutes)
Gajakesari
Gajakesari

தொடர்கதை - கஜகேசரி - 14 - சசிரேகா

னிமையில் வெகுநேரம் உலாவிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் களைத்துப் போன திரிபுராவும் உதயேந்திரனும் சோம்பல் நீங்க நீரில் நீந்தினார்கள், அவளை ஒரு நொடி கூட தனியேவிட மனதில்லாமல் அவளுடனே நீந்தினான் உதயேந்திரன், அவனின் அருகாமை தந்த சுகத்தினால் தன்னை மறந்துப் போனவள் அவனிடம் தன்னை இழக்கவும் நினைத்தாள் ஆனால், அவனோ அதைப்பற்றி அறியாமல் அவளிடம் சிறுபிள்ளை போல விளையாடியே மகிழ்ந்தான்.

இருள் வரவும் இருவரும் ஓய்ந்துப் போய் கஜயாளியிடம் வந்தார்கள்.

கஜயாளியும் வந்தவர்களைக் கண்டு திகைத்ததோடு உதயேந்திரனை விட்டுவிட்டு திரிபுராவை மட்டும் தன் மீது ஏற்றிக் கொண்டு மாளிகையை

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>. எங்கே தான் விழுந்துவிடுவோமோ என்று அஞ்சி கஜயாளியின் முறம் போன்ற காதுகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் திரிபுரா.

விரைவாக ஓடி திரிபுராவை மாளிகையில் இறக்கிவிட்டது கஜயாளி.

2 comments

  • Wow finally Pandiya nattukku payanam start panitanga.....👌 Kajakesri eppadi feel panuvarunu parka waiting!! Ore epi laye valarndhutaru 😁😁😂<br />Gaja and Simha yalli galai ippadi parka really :cool: indha animals oda cutness semma😍😍😍 nalla imagine seithu irukinga sasi ma'am 👍 interesting update👏 👏👏👏👏 look forward to read the final.update.<br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.