Page 20 of 20
பெற்றாள் கூடவே சிறந்த வீரர்களையும் அனைத்து துறையில் சிறந்து விளங்கிய மக்களையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள்,
இதில் மக்கள் மட்டும் என்றால் கடல் வழியாக கப்பல் மூலம் சென்றுவிடலாம் ஆனால் யாளிகள் வரவேண்டும் என நினைத்த காரணத்தால் தரைவழியாகவே செல்ல முடிவெடுத்தார்கள் ஒரு முறை அனைவரும் சென்று தலைநகரைக்கண்டு திரும்பி இவ்விடம் வர பல மாதங்கள் ஆகலாம
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: center;">Go to Gajakesari story main page