Page 13 of 20
”அப்படியா மிக்க மகிழ்ச்சி எங்களின் கஜகேசரி கூட ஒரு காலத்தில் பாண்டிய நாட்டு வீரனின் மகன்தான்” என பெருமையாக சொல்ல அதைக் கேட்ட மாறவர்மனும்
”ஆம் இப்பொழுதுதான் அவரை பற்றிய கதையை கேட்டுத் தெரிந்துக் கொண்டேன், அவரை காண ஆவலாக உள்ளேன், தங்கள் மன்னன் கஜகேசரியை பார்க்க இயலுமா”
”கண்டிப்பாக இந்நேரம் ... pan>
திரிபுராவிற்காக உதயேந்திரனும், உதயேந்திரனுக்கு திரிபுராவும் ஒருநாளும் விட்டுக் கொடுத்ததில்லை, போட்டி என வந்துவிட்டால் மன்னன் மகாராணி என்ற பதவியை விடுத்து
This story is now available on Chillzee KiMo.
...