Page 11 of 20
இதன் பின் வந்த சில நாட்களில் மக்களின் ஆசிகளோடு வெகுவிமரிசையாக உதயேந்திரனுக்கும் திரிபுராவிற்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு கஜகேசரியாக உதயேந்திரன் தனது கஜயாளியில் வீற்றிருக்க இளவரசியாக வந்த திரிபுராவோ இப்போது கஜகேசரியின் மனைவியாக அங்கிருக்கும் மக்களுக்கு மகாராணி என்ற அடையாளத்துடன் தனது சிம்மயாளியில் அமர்ந்திருந்தாள்.
கஜகேசரியும் மகாராணியும
...
This story is now available on Chillzee KiMo.
...
டம்
”நான் தங்களின் மன்னனை காண விழைகிறேன்” என கேட்க அதற்கு மக்களில் ஒருவர்
”மன்னனை சந்திக்க வேண்டுமானால் முதலில் தளபதியை சந்திக்க வேண்டும்”