Page 15 of 20
“அதையும் பார்ப்போம்” என சொல்லிக் கொண்டே அவளை நெருங்க இம்முறை திரிபுரா அவனிடம் சண்டையில் வேகத்தை கூட்டினால், வாளை சுழற்றி உதயேந்திரனை கிறங்கடித்தாள், அதில் அவனும் சற்று வியந்துப் போனான்.
அவளின் வீரத்தை மனதில் மெச்சியவன் தனது வீரத்தை அவளிடம் காட்ட எண்ணி வாளை சுழட்டினான். ஒவ்வொரு முறை இரு வாட்களும் ஒன்றுடன் ஒன் ... ஏன் பிரித்துப் பேசுகிறாய் திரிபுரா, நீயும் நானும் ஒன்று என்பது உண்மையெனில் கஜயாளிகளும் சிம்மயாளிகளும் ஒன்றுதான், நாம் சிறந்தவர்கள் என்றால் நமது யாளிகளும்
This story is now available on Chillzee KiMo.
...