Page 18 of 20
உத்தரவிட அதை ஏற்றுக் கொண்ட மாறனும் அந்த பாண்டிய வீரர்களை அழைத்தான்
”வாருங்கள் மாளிகை அந்த பக்கம் உள்ளது வாருங்கள்” என அழைக்க அவர்களும் மாறனுடன் சென்றார்கள்.
திரிபுராவும் சிம்மயாளியின் மீது ஏறி உதயேந்திரனை பார்த்து
”பார்த்தீர்களா எனது செல்வாக்கு எவ்வளவு உயர்ந்துள்ளது என்று”
”நீ என் இதய ... வே மகிழ்ச்சியாக உள்ளது
This story is now available on Chillzee KiMo.
...
”தமிழ்சங்கமா அப்படியென்றால்” என கேட்க அதற்கு திரிபுராவும் மாறவர்மனும் விளக்கத்தை அளித்தார்கள்,